ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை அருள்நேசன் அவர்கள் சித்திரை மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1994ஆம் ஆண்டு மார்ச் மாதம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை அருள்நேசன் அவர்கள் யாழ். புனித மரியன்னை பேராலயம் மற்றும் குருநகர் பங்கின் உதவிப்பங்குத்தந்தையாகவும்,…
