பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல திருவிழாவிற்கான முன்னாயத்த கலந்துரையாடல்
பாலைதீவு புனித அந்தோனியார் தவக்கால திருத்தல வருடாந்த திருவிழா வருகின்ற பங்குனி மாதம் 07ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இதற்கான முன்னாயத்த கலந்துரையாடல் மாசி மாதம் 11, 24ஆம் திகதிகளில் பூநகரி பிரதேச செயலகத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர்…
