Author: admin

அன்பிய வலுவூட்டல் அமைதி தியானம்

யாழ். மறைமாவட்ட பங்குகளில் பணியாற்றும் அன்பிய ஊக்குவிப்பாளர்களுக்கான அன்பிய வலுவூட்டல் அமைதி தியானம் மாசி மாதம் 19ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரை பண்டத்தரிப்பு தியான இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட்…

கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்கு தரிசிப்பு நிகழ்வு

போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபையில் கல்விபணி புரியும் யாழ். மாகாண அருட்சகோதரிகளால் கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட பங்கு தரிசிப்பு நிகழ்வு மாசி மாதம் 23ஆம் திகதி தொடக்கம் 27ஆம் திகதி வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை விமலசேகரன் வசந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

முல்லைத்தீவு மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்

முல்லைத்தீவு மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் மாசி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட மறையாசிரியர் இணைப்பாளர் அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானம், நற்கருணை வழிபாடு, ஒப்புரவு…

மாங்குளம் இறையிரக்க இறைதியான இல்ல பெயர்ப்பலகை திறப்புவிழா

மாங்குளம் பங்கில் அமைந்துள்ள இறையிரக்க இறைதியான இல்ல பெயர்ப்பலகை திறப்புவிழா மாசி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மரியதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்கள் கலந்து பெயர்ப்பலகையை…

சுன்னாகம் புனித அந்தோனியார் பாலர் பாடசாலை திறப்புவிழா

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித அந்தோனியார் பாலர் பாடசாலை திறப்புவிழா மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுன்னாகம் பங்குத்தந்தையும் முன்பள்ளி காப்பாளருமான அருட்தந்தை நிக்ஸன் கொலின்ஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ்.…