Author: admin

சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால தியானங்கள்

தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இரண்டாம் குழுவினருக்கான தியானம் மாசி மாதம் 28ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிகாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில் பேராலயம்…

கோப்பாய் பங்கில் குடும்ப விழிப்புணர்வு கருத்தமர்வு

யாழ். மறைமாவட்ட அகவொளி குடும்பநல நிலையமும் கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களமும் இணைந்து கோப்பாய் பங்கில் முன்னெடுத்த குடும்ப விழிப்புணர்வு கருத்தமர்வு மாசி மாதம் 15ஆம் திகதி கோப்பாய் புனித மரியன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய கலைவிழா

யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறைக்கல்வி மாணவர்களின் கலைவிழா மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மறையாசிரியர்களின் உதவியுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களின் நடன நிகழ்வுகளும் டொன் பொஸ்கோ திருவிழாவை முன்னிட்டு…

கால்கோள் விழா

புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய மறைப்பாடசாலையில் தரம் ஒன்றிற்கு புதிதாக இணையும் மாணவர்களுக்கான கால்கோள் விழா மாசி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருப்பலியும் தொடர்ந்து 11 சிறார்களுக்கான வரவேற்பும்…

கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான சிறப்பு நிகழ்வுகள்

யாழ்ப்பாண கிறிஸ்தவ ஒன்றியத்தினரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான சிறப்பு நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. யாழ். பரிசுத்த பேதுரு மெதடிஸ்த ஆலயத்தில் மாசி மாதம் 17ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான அமர்வில் இந்தியாவிலிருந்து வருகைதந்த தென்னிந்தியத் திருச்சபையின் சென்னைப்…