முல்லைத்தீவு மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்
முல்லைத்தீவு மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முல்லைத்தீவு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை அல்வின் கிருபாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் கருத்துரை, சிலுவைப்பாதை, நற்கருணை வழிபாடு,…
