Author: admin

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டு நிகழ்வு

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் 30 ஆண்டுகளுக்கு மேலாக கற்பித்தல் செயற்பாட்டில் ஈடுபட்டு ஓய்வுபெற்ற ஆசிரியர்களுக்கான சேவைநலன் பாராட்டு நிகழ்வு பங்குனி மாதம் 20ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கல்லூரி மத்தியூஸ் மண்டபத்தில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன்…

யாழ். போதனா வைத்தியசாலை ஆன்மீக குழுமத்தினரின் தவக்கால யாத்திரையும் தியானமும்

யாழ். போதனா வைத்தியசாலை ஆன்மீக குழுமத்தினரின் தவக்கால யாத்திரையும் தியானமும் பங்குனி மாதம் 14ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. வைத்தியசாலை ஆன்மீக இயக்குநர் அமல மரித்தியாகிகள் சபை அருட்தந்தை டினுசன் பியூமால் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் குழும அங்கத்தவர்கள்…

புதுக்குடியிருப்பு பங்கில் “விடுதலைக்குருதி” திருப்பாடுகளின் ஆற்றுகை

புதுக்குடியிருப்பு பங்கில் முன்னெடுக்கப்பட்ட “விடுதலைக்குருதி” திருப்பாடுகளின் ஆற்றுகை பங்குனி மாதம் 20, 21ஆம் திகதிகளில் புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலய முன்றலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 150 அடி மேடையில் 160 கலைஞர்களின் பங்குபற்றுதலோடு மேடையேற்றப்பட்ட இவ்வாற்றுகையை…

நாரந்தனை பங்கு தவக்கால தியானம்

நாரந்தனை பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானம் பங்குனி மாதம் 14ஆம் திகதி சனிக்கிழமை புனித பேதுரு பவுல் ஆலயத்திலும் 15ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சின்னமடு செபமாலை மாதா ஆலயத்திலும் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானங்களில் திருப்பலி,…

அக்கராயன்குளம் பங்கில் தவக்கால தியானமும் குணமாக்கல் வழிபாடும்

அமலமரித்தியாகிகள் சபை யாழ். மாகாண மறையுரைஞர் குழுமத்தினால் அக்கராயன்குளம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட தவக்கால தியானமும் குணமாக்கல் வழிபாடும் பங்குனி மாதம் 04ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் திருப்பலி,…