Author: admin

அருட்தந்தை பீற்றர் அமல்ராஜ் மற்றும் புதுவாழ்வு இயக்க குழுவினரின் தவக்கால தியானமும் குணமாக்கல் வழிபாடும்

இந்தியா தமிழ்நாட்டிலிருந்து வருகைதந்தை கப்புச்சீன் சபை அருட்தந்தை பீற்றர் அமல்ராஜ் மற்றும் புதுவாழ்வு இயக்க குழுவினர் இணைந்து முன்னெடுக்கும் தவக்கால தியானமும் குணமாக்கல் வழிபாடும் யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நடைபெற்றுவருகின்றன. பங்குனி மாதம் 11ஆம் திகதி கடந்த புதன்கிழமை ஆரம்பமாகி…

கரவெட்டி பங்கு இளையோருக்கான தவக்கால தியானமும் கருத்தமர்வும்

கரவெட்டி பங்கு இளையோருக்கான தவக்கால தியானமும், கருத்தமர்வும் பங்குனி மாதம் 15ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை கரவெட்டி புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை விஜின்ரஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கிளரீசியன் சபை அருட்தந்தை அருள்ராஜா மற்றும் அவரது…

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் இல்ல மெய்வல்லுநர் போட்டி

யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆரம்ப பிரிவு மாணவர்களின் இல்ல மெய்வல்லுநர் போட்டி பங்குனி மாதம் 19ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் 93 புள்ளிகளுடன் மத்தியூஸ்…

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் காட்சி சிலுவைப்பாதை தியானம்

சுண்டுக்குளி புனித யுவானியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட காட்சி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்களால் “கல்வாரி நாயகனோடு ஒரு பணயம்” என்னும் தலைப்பில் சிலுவைப்பாதை…

உருத்திரபுரம் பங்கில் “சிலுவை பேசும் அன்பு” திருப்பாடுகளின் தியானக்காட்சி

உருத்திரபுரம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள், இளையோர், தந்தையர்களால் மேடையேற்றப்பட்ட “சிலுவை பேசும் அன்பு” திருப்பாடுகளின் தியானக்காட்சி பங்குனி மாதம் 15ஆம் திகதி ஜெயந்திநகர் புனித அந்தோனியார் ஆலய முன்றலில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 60 கலைஞர்களின்…