மன்னார் முதலைகுத்தி புனித லூர்து அன்னை ஆலய அபிசேகமும் மணிக்கோபுரத் திறப்பு விழாவும்
மன்னார் மறைமாவட்டம் உயிலங்குளம் பங்கிற்குட்பட்ட முதலைகுத்தி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித லூர்து அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய அபிசேகமும் மணிக்கோபுரத் திறப்பு விழாவும் ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை ஸ்ரனின் சோசை…
