அல்லைப்பிட்டி பங்கு மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களின் ஆன்மீக சுற்றுலா
அல்லைப்பிட்டி பங்கு மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும் இணைந்து முன்னெடுத்த ஆன்மீக சுற்றுலா ஆடி மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை நடைபெற்றது. தீவக மறைக்கோட்ட முதல்வரும் அல்லைப்பிட்டி பங்குத்தந்தையுமான அருட்தந்தை லியோ ஆம்ஸ்ரோங்க் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மறைக்கல்வி மாணவர்களும் மறையாசிரியர்களும்…
