நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் பற்றிய சிறப்பு கருத்தமர்வு
கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கிலப் பாடசாலை மற்றும் தொழில் பயிற்சி நிறுவன ஆசிரியர்களை இணைத்து முன்னெடுக்கப்பட்ட நவீன தொடர்பாடலும் அதனால் உருவாகும் சவால்களும் பற்றிய சிறப்பு கருத்தமர்வு மாசி மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர்…
தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு
யாழ். திருமறைக்கலாமன்றத்தால் இவ்வருடம் மேடையேற்றப்படவுள்ள திருப்பாடுகளின் தவக்கால ஆற்றுகைக்கான பிரதி வழங்கும் நிகழ்வு மாசி மாதம் 18ஆம் கடந்த புதன்கிழமை யாழ். மாட்டீன் வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைஞானசுரபி தியான இல்லத்தில் நடைபெற்றது. மன்ற பிரதி இயக்குனர் திரு. ஜோண்சன் ராஜ்குமார்…
நெடுந்தீவு பங்கில் புனித பற்றிமா அன்னை ஆலயத்திற்கான அடிக்கல்
நெடுந்தீவு பங்கில் அமைக்கப்படவுள்ள புனித பற்றிமா அன்னை ஆலயத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு மாசி மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்கள் புதிய ஆலயத்திற்கான அடிக்கல்லை நாட்டிவைத்ததுடன் அவருடன் இணைந்து அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தையர்கள்…
அன்பிய இணைப்பாளர்களுக்கான கூட்டம்
யாழ். மறைமாவட்ட மறைக்கோட்டங்களில் பணியாற்றும் அன்பிய இணைப்பாளர்களுக்கான கூட்டம் மாசி மாதம் 16ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை கிளாரட் அக கிளரேசிய இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆணைக்குழு இயக்குநர் கிளறேசியன் சபை அருட்தந்தை றொனால்ட் சுஜீவன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில்…
தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள்
தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தல தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில் முதலாம் குழுவினருக்கான தியானம் மாசி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. திருத்தல பரிகாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில்…
