மன்னார் மறைமாவட்ட இளையோருக்கான பாதயாத்திரை
தவக்காலத்தை முன்னிட்டு மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான பாதயாத்திரை பங்குனி மாதம் 29ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை நீக்லஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இவ்யாத்திரை ஓலைத்தொடுவாய் கர்த்தர் ஆலயத்தில் ஆரம்பமாகி…
அக்கராயன் பங்கில் வீதி சிலுவைப்பாதை தியானம்
அக்கராயன் பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை தியானம் பங்குனி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற சிலுவைப்பாதை தியானம் ஸ்கந்தபுரம் புனித அந்தோனியார் ஆலயத்தில் ஆரம்பமாகி வைத்தியசாலை ஊடாக அக்கராயன் சந்தி…
ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
மட்டக்களப்பு மறைமாவட்ட ஓய்வுநிலை குரு அருட்தந்தை அன்ரனி லீயோ அவர்கள் சித்திரை மாதம் 05ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1974ஆம் ஆண்டு திருகோணமலை மட்டக்களப்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் மூதூர், வாகரை பங்குகளின் உதவிப் பங்குத்தந்தையாகவும், மட்டுநகர் மரியாள்…
Easter message of the Bishop of Jaffna
The Resurrection of Christ marks a new chapter of life and offers humanity a path of hope, declaring that nothing is finished – this is only the beginning, said in…
Tamil Lawyers and MPs Collaborate on Constitutional Framework
A discussion on efforts to draft a new Constitution was organized by the Tamil Lawyers’ Forum and held in Colombo on March 2. The meeting brought together Members of Parliament…
