ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

அமலமரித்தியாகிகள் சபை உயர் குருமட அதிபர் அருட்தந்தை சத்தியசீலன் அவர்களின் அன்புத்தந்தையும் மன்னார் அடம்பன் பிரதேசத்தை சேர்ந்தவருமான திரு. சாந்தம்பிள்ளை பத்திநாதன் அவர்கள் ஆடி மாதம் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இறைவனடி சேர்ந்தார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன்…

யாழ்ப்பாண மறைக்கோட்ட அருட்பணி சபையினருக்கான ஒன்றுகூடல்

எமது மறைமாவட்டத்தின் சில ஆலயங்களில் குறிப்பிட்ட சில பொது நிலையினரின் ஆதிக்கம் நீடிக்கும் வரை, கூட்டொருங்கியக்க திருஅவையின் உண்மையான நடைமுறைப்படுத்தல் சாத்தியமற்றதாகவே இருக்குமென மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்கள் யாழ்ப்பாண மறைக்கோட்ட அருட்பணி சபையினருக்கான ஒன்றுகூடலில் சிறப்புரையாற்றியபோது எடுத்துரைத்துள்ளார்.…

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் மாநாடு

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்ட பொதுநிலையினர் மாநாடு ஆடி மாதம் 12ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. அருள் ஜெகின் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், யாழ். புனித…

யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலய கொடிக்கம்ப ஆசீர்வதிப்பும் கொடியேற்றமும்

யாழ்ப்பாணம் குருநகர் புனித யாகப்பர் ஆலய முன்றலில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த கொடிக்கம்ப கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அதனை அசீர்வதித்து புனிதரின் கொடியேற்றும் நிகழ்வு, திருவிழா ஆயத்த வழிபாடுகளின் ஆரம்ப நாளாகிய ஆடி மாதம் 16ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மாலை…

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி தினம்

இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட கல்லூரி தினம் அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின் தலைமையில் ஆடி மாதம் 13ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்வில் இளவாலை புனித அன்னாள் ஆலயத்தில் திருப்பலியும் நிறைவில் கல்லூரி மைதானத்தை நோக்கிய புனிதரின்…