திருகோணமலை இறையிரக்க திருத்தல திருவிழா
திருகோணமலை மறைமாவட்ட இறையிரக்க திருத்தல 25ஆவது ஆண்டு திருவிழா பரிபாலகர் கப்புச்சின் சபை அருட்தந்தை அமல உதயம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் சித்திரை மாதம் 12ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 06ஆம் திகதி திங்கட்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 11ஆம்…
வாழ்வுதயம் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் கற்கைநெறியை பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு
மன்னார் கரித்தாஸ் வாழ்வுதயம் நிறுவனத்தின் கீழ் இயங்கும் வாழ்வுதயம் தொழிற்பயிற்சி நிறுவனத்தில் கற்கைநெறியை பூர்த்திசெய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு சித்திரை மாதம் 15ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. வாழ்வுதய இயக்குநர் அருட்தந்தை அருள்ராஜ் குரூஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…
புதிய அரசியலமைப்பு ஆக்க முயற்சிகள் தொடர்பான இரண்டாம் கட்ட கலந்துரையாடல்
தமிழ் சட்டத்தரணிகள் பேரவையின் ஏற்பாட்டில் வடக்கு கிழக்கு மாகாணங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதிநிதிகளை இணைத்து முன்னெடுக்கப்பட்ட புதிய அரசியலமைப்பு ஆக்க முயற்சிகள் தொடர்பான இரண்டாம் கட்ட கலந்துரையாடல் சித்திரை மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை…
மன்னார் மறைமாவட்டத்தில் குருத்துவ திருத்தொண்டர் திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு
மன்னார் மறைமாவட்டத்தில் ஐந்து புதிய குருக்களும் இரண்டு திருத்தொண்டர்களும் திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள். மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் சித்திரை மாதம் 09ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் மன்னார்…
திருகோணமலை மறைமாவட்டத்திற்கு புனித பவுஸ்தீனாவின் முதல்நிலை திருப்பண்டம்
போலந்து நாட்டிலிருந்து திருகோணமலை மறைமாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்ட புனித பவுஸ்தீனாவின் முதல்நிலை திருப்பண்டம் மக்களின் வணக்கத்திற்காக திருகோணமலை இறைஇரக்க திருத்தலத்தில் வைக்கப்பட்டது. இந்நிகழ்வு சித்திரை மாதம் 06ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை நோயல் இம்மானுவேல் அவர்கள் திருப்பண்டத்தை…
