பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் திருத்தல வருடாந்த திருவிழா

தர்மபுரம் பங்கின் பிரமந்தனாறு இறை இரக்க ஆண்டவர் திருத்தல வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 27ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 23ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…

பேரருட்தந்தை இராயப்பு யோசப் அவர்களுக்கான நீதியின் குரல் மரியாதை வணக்க நிகழ்வு

மன்னார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசப் அவர்களுக்கான நீதியின் குரல் மரியாதை வணக்க நிகழ்வு கடந்த 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பிரான்ஸ் நாட்டின் போன்றி மாநகரில் நடைபெற்றது. பிரான்ஸ் மன்னார் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட இந்நிகழ்வில்…

இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு

யாழ் கிறிஸ்தவ ஒன்றியத்தால் முன்னெடுக்கப்பட்ட இறைபதமடைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு 26ஆம் திகதி கடந்த சனிக்கிழமை சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் செய்தி வழங்கிய அங்கிலிக்கன் சபை குருமுதல்வர் திருவருட்பணியாளர் பரிமளச்செல்வன் அவர்கள் திருத்தந்தை…

திருத்தந்தையின் மறைவிற்கான இரங்கல் செய்திகள்

திருத்தந்தை அவர்களின் மறைவிற்கு இலங்கை இந்துக்குருமார் அமைப்பு அண்மையில் செய்தியொன்றை வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் 25ஆம் திகதி வெளியிட்டுள்ள இச்செய்தியில் சமயம், இனம், மொழி கடந்து அன்பினை நேசித்து மனித மாண்பை மதித்தவராக விளங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இழப்பு மிகவும்…

யாழ். மறைமவாட்ட இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடல்

யாழ். மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவால் முன்னெடுக்கபட்ட மறைமவாட்ட இளையோருக்கான சிறப்பு ஒன்றுகூடல், இயக்குநர் அருட்தந்தை ஜோன் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கடந்த மாதம் 26, 27ஆம் திகதிகளில் நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலையத்தில் 26ஆம் திகதி சனிக்கிழமை ஆரம்பமாகிய இந்நிகழ்வில்…