பிரித்தானியா வோல்சிங்கம் மாதா திருத்தல திருவிழா

பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் மக்களின் பிரசித்தி பெற்ற மரியன்னையின் திருத்தலமாகிய வோல்சிங்கம் மாதா திருத்தல திருவிழா பிரித்தானிய தமிழ் கத்தோலிக்க ஆன்மீக இயக்குனர் அருட்தந்தை எல்மோ அருள்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் 11ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை யாழ்.…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை கிறிஸ்ரி நிமலராஜன் அவர்களின் அன்புத்தந்தை திரு. குருசுமுத்து பாக்கியநாதன் அவர்கள் 14ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

யாழ். மறைமாவட்ட குருவும் பூநகரி பங்குத்தந்தையுமான அருட்தந்தை நிலான் யூலியஸ் அவர்களின் அன்புத்தந்தை திரு. அந்தோனி ஜேம்ஸ் அவர்கள் 15ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் இவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.