இறம்பைக்குளம் பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை
மன்னார் மறைமாவட்டம் இறம்பைக்குளம் பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை விக்டர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் தலைமையில் வவுனியா இறம்பைக்குளம்…
திருகோணமலை நிலாவெளி புனித சூசையப்பர் ஆலய திருவிழா
திருகோணமலை நிலாவெளி புனித சூசையப்பர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை திருவுள சபை அருட்தந்தை அலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சித்திரை மாதம் 22ஆம் திகதி புதன்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 30ஆம்…
மரியாயின் சேனை வவுனியா கியூரியா ஆச்சேஸ்
மன்னார் மறைமாவட்ட மரியாயின் சேனை வவுனியா கியூரியா ஆச்சேஸ் விழா வைகாசி மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வவுனியா வேப்பங்குளம் புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. சபை ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை அகஸ்ரின் புஸ்பராஜ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் திருச்செபமாலை,…
ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அன்ரனி யேசுதாசன் அவர்களின் அன்புத்தந்தை திரு. பாக்கியநாதன் அவர்கள் வைகாசி மாதம் 05ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும் அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை ஜகத் அவர்களின் அன்புத்தாயார் திருமதி மோனிகா குணபாலா அவர்கள் வைகாசி மாதம் 01ஆம் திகதி வெள்ளிக்கிழமையும்…
Special gathering to honor retired bishops and senior priests
A special gathering to honor retired bishops and senior priests serving in the Tamil dioceses was held on April 20 at the “Vianney” Home for Retired Clergy in Trincomalee Diocese.…
