அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் குருத்துவ 50ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு

யாழ். மறைமாவட்ட மூத்த குரு அருட்தந்தை இருதயதாஸ் அவர்களின் குருத்துவ 50ஆவது ஆண்டு யூபிலி நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. குருநகர் பங்குத்தந்தை அருட்தந்தை யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில்…

இளவாலை திருமறைக்கலாமன்ற கலைவிழா

இளவாலை திருமறைக்கலாமன்றத்தினால் முன்னெடுக்கப்பட்ட கலைவிழா ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இளவாலை திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலைக்களரியில் நடைபெற்றது. மன்ற இளையோரவை உறுப்பினர் செல்வன் அனோஜன் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நடனம், கவியரங்கு, கிராமிய பாடல் போன்ற கலைநிகழ்வுகளுடன் சிறப்பு…

அன்பிய ஊக்குவிப்பாளர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு

யாழ். மறைமாவட்ட அன்பிய ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் உருத்திரபுரம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட அன்பிய ஊக்குவிப்பாளர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 08ஆம் திகதி வெள்ளிக்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை யோன் கனீசியஸ் அவர்களின்…

இளையோருக்கான பயிற்சிப்பட்டறையுடன் இணைந்த கருத்தமர்வு

மெலிஞ்சிமுனை கிறிஸ்து அரசர் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட இளையோருக்கான பயிற்சிப்பட்டறையுடன் இணைந்த கருத்தமர்வு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை தயாகரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரிகள் தயாளினி மற்றும் சயந்தி ஆகியோர்…

அளம்பில் புனித அந்தோனியார் ஆலய தாத்தா பாட்டி மற்றும் முதியோர் தின சிறப்பு நிகழ்வு

தாத்தா பாட்டி மற்றும் முதியோர் தினத்தை சிறப்பித்து அளம்பில் புனித அந்தோனியார் ஆலயத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை எமில் போல் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வின் ஆரம்பத்தில் முதியோர் பேரப்பிள்ளைகள்…