பயனாளிகளுக்கான மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு
யாழ்ப்பாணம் கொழும்புத்துறையில் அமைந்துள்ள சுபீட்சம் அறக்கொடை நிதியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கான மூக்குக்கண்ணாடிகள் வழங்கும் நிகழ்வு யூலை மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுபீட்சம் அறக்கொடை நிதிய ஸ்தாபக தலைவர் திரு. யேசுதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிழ்வில் 10…
சுன்னாகம் பங்கில் தாத்தா பாட்டியர் மற்றும் முதியோர் தின சிறப்பு நிகழ்வுகள்
தாத்தா பாட்டியர் மற்றும் முதியோர் தினத்தை சிறப்பித்து சுன்னாகம் பங்கிலுள்ள ஆலயங்களில் சிறப்பு நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வுகள் ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்திலும் யூலை…
மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலய திருவிழா
மாரீசன்கூடல் புனித கயித்தார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானறூபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 7ஆம் திகதி வியாழக்கிழமை நடைபெற்றது. யூலை மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 6ஆம் புதன்கிழமை…
நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு
அமலமரியின் கிளறேசியன் துறவற சபை அருட்சகோதரிகளுக்கான நித்திய அர்ப்பண வார்த்தைப்பாட்டு நிகழ்வு ஆகஸ்ட் மாதம் 06ஆம் திகதி புதன்கிழமை கொழும்பு, ராஜகிரிய திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் நடைபெற்றது. இலங்கை கிளறேசியன் சபை புனித யோசேவ்வாஸ் மாநில தலைமைப் பொறுப்பாளர் அருட்தந்தை…
சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய திருவிழா
சாவகச்சேரி புனித லிகோரியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை ஞானேந்திரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 03ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யூலை மாதம் 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 2ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா…