ஊர்காவற்றுறை கப்பலேந்தி மாதா சிற்றாலய திருவிழா
ஊர்காவற்றுறை கப்பலேந்தி மாதா சிற்றாலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை சாள்ஸ் ஜஸ்ரின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆகஸ்ட் மாதம் 23ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 01ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 02ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…
பாப்புலர் மிஸன் தியானம்
மன்னார் மறைமாவட்டம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்ல வின்சென்சியன் சபை அருட்தந்தையர்களால் கட்டைக்காடு பங்கில் முன்னெடுக்கப்பட்ட பாப்புலர் மிஸன் தியானம் தியானம் யூலை மாதம் 27ஆம் திகதி ஆரம்பமாகி ஆகஸ்ட் மாதம் 01ஆம் திகதி வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை மார்க்கஸ்…
திரு இருதயநாதர் சிற்றாலய திறப்புவிழா
பதுளை மறைமாவட்டம் பண்டாரவளை புனித அந்தோனியார் திருத்தல வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த திரு இருதயநாதர் சிற்றாலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அச்சிற்றாலய திறப்புவிழா ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜகத் பொன்சேகா அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
திருகோணமலை மறைமாவட்ட குருவும் சாம்பல்தீவு புனித திருமுழுக்கு யோவான் ஆலய பங்குத்தந்தையுமான அருட்தந்தை எலியாஸ் அருளானந்தம் றோஹன் பேர்னாட் அவர்கள் ஆகஸ்ட் மாதம் 02ஆம் திகதி சனிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1972ஆம் ஆண்டு திருகோணமலையில் பிறந்த அருட்தந்தை எலியாஸ் அருளானந்தம் றோஹன்…
அளம்பில், தூண்டாய் செபமாலை அன்னை ஆலய திறப்புவிழா
அளம்பில் உப்புமாவெளி, தூண்டாய் பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த செபமாலை அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய திறப்புவிழாவும் திருவிழா திருப்பலியும் யூலை மாதம் 30ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றன. உடுப்புக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை யூட் அமலதாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…