மூதூர் மறைக்கோட்ட இளையோருக்கான தலைமைத்தவ பயிற்சி

திருகோணமலை மறைமாவட்டம் மூதூர் மறைக்கோட்ட இளையோருக்கான தலைமைத்தவ பயிற்சி ஆவணி மாதம் 09ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை மூதூர் புனித அந்தோனியார் ஆலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை சேவியர் ரஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் கருத்துரை,…