உடுகம பங்கு மக்களின் திருயாத்திரையும் கள அனுபவ பயணமும்
காலி மறைமாவட்டம் உடுகம பங்கு மக்கள் இணைந்து முன்னெடுத்த திருயாத்திரையும் கள அனுபவ பயணமும் சித்திரை மாதம் 11,12,13ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை லசந்த சஞ்சீவ பொன்சேகா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பங்குமக்கள் மன்னார் மற்றும் யாழ்ப்பாண மறைமாவட்டங்களை…
