கையெழுத்து போராட்டம்
இலங்கை நாட்டில் நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடை சட்டத்தை இரத்துச்செய்யவும் அதற்கு மாற்றீடான, அரசாங்கத்தை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றும் புதிய சட்ட வரைபினை மீளப்பெறக்கோரியும் வடக்கு கிழக்கின் பல இடங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்களும் கையெழுத்து போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக மாசி…
