மறைமாவட்ட நிர்வாக பணிகளில் பொதுநிலையினர் ஈடுபட முன்வரவேண்டும்
மே,07,2018. யாழ்ப்பாணம் மறைமாவட்ட பொதுநிலையினர் கழக வருடாந்த மாநாடு நேற்றையதினம் (மே,06,ஞாயிற்றுக்கிழமை) பாதுகாவலன் மண்டபத்தில், மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்திரு மவுலிஸ் அடிகளாரின் நெறிப்படுத்தலில் நடைபெற்றது . நிகழ்வின் ஆரம்பத்தில் காலை 9.30 மணிக்கு புனித மரியன்னை பேராலயத்தில் ஆயர்…
