வலிகாகம் வடக்கு பிரதேச காணிகளை விடுவிக்கக் கோரி கவனயீர்ப்பு போராட்டம்
இராணுவக்கட்டுப்பாட்டிலுள்ள யாழ்ப்பாணம் வலிகாகம் வடக்கு பிரதேச காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் ஆனி மாதம் 15ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். மாவட்டச் செயலக முன்றலில் நடைபெற்றது. போராட்ட நிறைவில் ஜனாதிபதிக்கு கையளிக்கப்பட வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மகஜர்…
