உலக சுற்றுச்சூழல் தின சிரமதான நிகழ்வுகள்
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மானிப்பாய் சென் ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலையின் திருக்குடும்ப இளையோர் மற்றும் பிள்ளைகளால் முன்னெடுக்கப்பட்ட சிரமதான நிகழ்வுகள் அண்மையில் நடைபெற்றன. பாடசாலை அதிபர் அருட்சகோதரி நீற்றா அந்தோனிப்பிள்ளை அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 03ஆம் திகதி புதன்கிழமை…
