“புகழ்ச்சியும் மாட்சியும்” நூல் வெளியீடு
யாழ். மறைமாவட்ட குருவும் ஜேர்மன் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநருமான அருட்தந்தை நிருபன் நிஸானந்த் தார்சீசியஸ் அவர்களின் “புகழ்ச்சியும் மாட்சியும்” நூல் வெளியீடு சித்திரை மாதம் 28ஆம் திகதி செவ்வாய்க்கிழமை யாழ். பிரதான வீதியில் அமைந்துள்ள திருமறைக்கலாமன்ற கலைத்தூது கலையகத்தில்…
