மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை மாணவிகள் தேசிய மட்ட போட்டிகளுக்கு தெரிவு
வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான பளுதூக்கல் போட்டி ஆனி மாதம் 20ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. இப்போட்டியில் பங்குபற்றிய மானிப்பாய் சென். ஆன்ஸ் றோ.க.த.க பாடசாலை மாணவி செல்வி விந்துசா கஜேந்திரன் 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 79 கிலோகிராம் நிறைப்பிரிவில் முதலாம் இடத்தை பெற்று…
