மிருசுவில் புனித நீக்கிலார் கழக இரத்ததான நிகழ்வு
மிருசுவில் புனித நீக்கிலார் கழகத்தினால் முன்னெடுக்கப்பட்ட இரத்ததான நிகழ்வு மாசி மாதம் 08ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மிருசுவில் புனித நீக்கிலார் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை S.J.Q. ஜெயரஞ்சன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கழக அங்கத்தவர்கள், முன்னாள் அங்கத்தவர்கள், பங்குமக்கள்…
