யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறையாசிரியர்களின் கள அனுபவப்பயணம்
யாழ். புனித அடைக்கல அன்னை ஆலய மறையாசிரியர்கள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவப்பயணம் சித்திரை மாதம் 30ஆம் திகதி தொடக்கம் வைகாசி மாதம் 02ஆம் திகதி வரை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஆனந்தகுமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கிளறேசியன் சபை அருட்தந்தை நேசன்…
