கருவி நிறுவன நடுவப் பணியகத் திறப்பு விழா
மாற்றுத் திறனாளிகளின் சமூகவள நிலையமான நீர்வேலி தெற்கில் அமைக்கப்பட்டுவந்த கருவி நிறுவனத்தின் நடுவப் பணியகத் திறப்பு விழா வைகாசி மாதம் 20ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. கருவி நிறுவன கௌரவ தலைவர் திரு. கணபதிப்பிள்ளை சர்வானந்தா அவர்களின் தலைமையில், ‘கருவி’…
