யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பு உறுப்பினருக்கான தவக்கால தியானம்
யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பு உறுப்பினருக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை திருவுளப்பணியாளர் சபை இல்லத்தில் நடைபெற்றது. அமைப்பின் ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆன்மீக உரை ஒப்புரவு…
