Author: admin

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பு உறுப்பினருக்கான தவக்கால தியானம்

யாழ். மறைமாவட்ட கத்தோலிக்க மருத்துவர் அமைப்பு உறுப்பினருக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொழும்புத்துறை திருவுளப்பணியாளர் சபை இல்லத்தில் நடைபெற்றது. அமைப்பின் ஆன்மீக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் ஆன்மீக உரை ஒப்புரவு…

புலோப்பளை பங்கில் வீதி சிலுவைப்பாதை

புலோப்பளை பங்கில் முன்னெடுக்கப்பட்ட வீதி சிலுவைப்பாதை பங்குனி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் ஜோர்ச் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இச்சிலுவைப்பாதை புலோப்பளை புனித இராயப்பர் ஆலயத்தில் ஆரம்பமாகி வண்ணாங்கேணி இரக்கத்தின் மாதா ஆலயத்தை சென்றடைந்து அங்கு…

பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய அமல அன்னை மன்ற தவக்கால யாத்திரை

பெரியவிளான் புனித அந்தோனியார் ஆலய அமல அன்னை மன்ற அங்கத்தவர்கள் இணைந்து முன்னெடுத்த தவக்கால யாத்திரை, பங்குனி மாதம் 23ஆம் 24ஆம் திகதிகளில் நடைபெற்றது. பங்குத்தந்தை நற்கருணைநாதர் சபை அருட்தந்தை ஞானநேசன் மற்றும் உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை சன்ரான அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

தர்மபுரம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள், மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு

தர்மபுரம் பங்கு மறைக்கல்வி மாணவர்கள் மற்றும் மறையாசிரியர்களுக்கான கருத்தமர்வு பங்குனி மாதம் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை விசுவமடு புனித இராயப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை றேமன்ட் றெனால்ட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய இயக்குநர்…

உருத்திரபுரம் பங்குமக்களுக்கான தவக்கால யாத்திரை

உருத்திரபுரம் பங்குமக்களுக்கான தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் பங்குமக்கள் பண்டத்தரிப்பு புனித பற்றிமா அன்னை திருத்தலத்திற்கு யாத்திரை மேற்கொண்டு அங்கு இடம்பெற்ற செபமாலை, சிலுவைப்பாதை, நற்கருணை வழிபாடு,…