Month: July 2026

யாழ்ப்பாணம், இளவாலை, தீவக மறைக்கோட்டங்களின் பொதுநிலையினர் கழக கூட்டங்கள்

யாழ்ப்பாணம், இளவாலை மற்றும் தீவக மறைக்கோட்டங்களின் பொதுநிலையினர் கழக கூட்டங்கள் ஆனி மாதம் 27, 28ஆம் திகதிகளில் நடைபெற்றன. திருநெல்வேலி புனித சவேரியார் ஆலயத்தில் கழக இயக்குநர் அருட்தந்தை ஹில்ரன் அவர்களின் தலைமையில் 28ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற யாழ். மறைக்கோட்ட…

மல்வம் திருக்குடும்ப ஆலய பங்குப்பணிமனை திறப்புவிழா

மல்வம் திருக்குடும்ப ஆலய நூற்றாண்டு நினைவாக ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த பங்குப்பணிமனை திறப்புவிழா ஆடி மாதம் 01ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை போல் அனக்கிளிற் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை…

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம்

யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழகக் கூட்டம் ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மறைமாவட்ட மறைக்கல்வி நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட பொது நிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் ஒழங்குபடுத்தலில் கழக தலைவர் திரு. ஜெகின்…

முதல்நன்மை அருட்சாதனத்திற்காக தயார்ப்படுத்தப்பட்டுவரும் சிறார்களுக்கான பாசறை

யாழ்ப்பாணம் புனித மரியன்னை பேராலயத்தில் முதல்நன்மை அருட்சாதனத்திற்காக தயார்ப்படுத்தப்பட்டுவரும் சிறார்களுக்கான பாசறை நிகழ்வு ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் நடைபெற்றது. பேராலய பங்குத்தந்தை அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற…

எழுவைதீவு பங்கு பிள்ளைகளுக்கான முதல்நன்மை

எழுவைதீவு பங்கில் பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 29ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. நாவாந்துறை பங்குத்தந்தை அருட்தந்தை இயூயின் பிரான்சிஸ் அவர்களின் தலைமையில் எழுவைதீவு புனித தோமையார்…