பேசாலை வளர்கலை மன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவு
மன்னார் மறைமாவட்டம் பேசாலை வளர்கலை மன்றம் ஆரம்பிக்கப்பட்டதன் 50ஆம் ஆண்டு நிறைவின் நினைவாக பேசாலை புனித வெற்றிநாயகி அன்னை ஆலய நுழைவாயிலில் அமைக்கப்பட்ட வரவேற்பு வளைவு திறப்புவிழா ஆனி மாதம் 21ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சத்தியராஜ்…
