மல்வம் பங்கில் கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப்பெருவிழா நற்கருணை பேரணி
கிறிஸ்துவின் திரு உடல் திரு இரத்தப்பெருவிழாவை முன்னிட்டு மல்வம் பங்கில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை பேரணி ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இப்பேரணி மல்வம் திருக்குடும்ப ஆலயத்தில் நற்கருணை வழிபாட்டுடன்…
