மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியின் முதல்வராக அருட்பணியாளர் பிரேமன் ராஜன் றோகான்
மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியின் ஏழாவது முதல்வராக அருட்பணியாளர் பிரேமன் ராஜன் றோகான் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். வைகாசி மாதம் 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மருதனார்மடம் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமத் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின் போது அமெரிக்க சிலோன் மிஸன் திருச்சபையின்…
