வவுனியா மறைக்கோட்ட இளையோருக்கான செபமாலை பேரணி
வணக்கமாத சிறப்பு நிகழ்வாக மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட வவுனியா மறைக்கோட்ட இளையோருக்கான செபமாலை பேரணி வைகாசி மாதம் 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வவுனியா மறைக்கோட்ட முதல்வரும் இறம்பைக்குளம் பங்குதந்தையுமான அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…
