Month: June 2026

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய பொது மண்டபத்திற்கான அடிக்கல்

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்படவுள்ள பொது மண்டபத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு ஆனி மாதம் 04ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர்…

காலி மறைமாவட்டத்தில் குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு

காலி மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட குருத்துவ திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு ஆனி மாதம் 02ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலி புனித செபமாலை இராக்கினி அன்னை பேராலயத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை றேமண்ட் விக்ரமசிங்க அவர்களின் தலைமையில் நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கில் திருத்தொண்டர் தசித்…

மண்டைதீவு பங்கில் கடற்கரை செபமாலைத் தியானம்

வணக்கமாத சிறப்பு நிகழ்வாக மண்டைதீவு பங்கில் முன்னெடுக்கப்பட்ட கடற்கரை செபமாலைத் தியானம் வைகாசி மாதம் 22ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அலோய் அருணேஸ்குமார் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானம் பவனியாக மண்டைதீவு இறங்கு துறையில் ஆரம்பமாகி கடற்கரை புனித…

புதுக்குடியிருப்பு பங்கில் வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி

புதுக்குடியிருப்பு பங்கில் வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி வைகாசி மாதம் 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி புதுக்குடியிருப்பு குழந்தை இயேசு திருத்தலத்தில் ஆரம்பமாகி புதுக்குடியிருப்பு சந்தி ஊடாக புனித சூசையப்பர் ஆலயத்தை…

அக்கராயன் பங்கின் வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி

அக்கராயன் பங்கின் வணக்கமாத சிறப்பு செபமாலை பேரணி வைகாசி மாதம் 30ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை அல்பேன் சேகர் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இப்பேரணி ஆணைவிழுந்தான் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் திருச்செபமாலையுடன் ஆரம்பமாகி ஆணைவிழுந்தான்…