மன்னார், ஜோசப்வாஸ்நகர் நற்கருணை ஆண்டவர் ஆலய திருவிழா
மன்னார் மறைமாவட்டம் ஜோசப்வாஸ்நகர் நற்கருணை ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மரிசால்பிள்ளை ஜெயபாலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வைகாசி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…
