Month: June 2026

மன்னார், ஜோசப்வாஸ்நகர் நற்கருணை ஆண்டவர் ஆலய திருவிழா

மன்னார் மறைமாவட்டம் ஜோசப்வாஸ்நகர் நற்கருணை ஆண்டவர் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை மரிசால்பிள்ளை ஜெயபாலன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. வைகாசி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி…

“அந்நியன்” நவீன நாடக அளிக்கை

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆங்கில இலக்கியத் துறையினரால் முன்னெடுக்கப்பட்ட “அந்நியன்” நவீன நாடக அளிக்கை ஆனி மாதம் 05ஆம் திகதி கடந்த வெள்ளிக்கிழமை யாழ். கோட்டை சுவரின் பின்னணியில் அதனுள் அமைந்துள்ள புற்தரை பகுதியில் நடைபெற்றது. ஆங்கில நாடக ஆசிரியர் கேக்ஸ்பியரின் “The…

மன்னார் மாவட்ட மட்ட வீதி நாடகப்போட்டி

வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பதிவுசெய்யப்பட்ட கலை மன்றங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட வீதி நாடகப்போட்டி ஆனி மாதம் 11ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இப்போட்டியில், மன்னார் பிரதேச செயலர்…

யூனியன் கல்லூரி மாணவர்களுக்கான பரிசளிப்பு

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட சர்வமத பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப்போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றிபெற்ற யூனியன் கல்லூரி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கல்லூரி அதிபர் திரு. வரதன் அவர்களின் தலைமையில் ஆனிமாதம் 08ஆம் திகதி…

அருட்தந்தை ஜூட் கிறிஸாந்த வெளியிட்ட அறிக்கை குறித்து யாழ்ப்பாண மறைமாவட்ட குருக்கள் அறிக்கை

தமிழ் இனப்படுகொலை, இனப்பிரச்சினை மற்றும் உள்நாட்டு யுத்தம் தொடர்பாக இரத்தினபுரி மறைமாவட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துகளுக்கு எதிர்வினையாக இலங்கை கத்தோலிக்க தேசிய ஊடக மற்றும் சமூகத் தொடர்பாடல் ஆணைக்குழுவின் இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிறிஸாந்த வெளியிட்ட அறிக்கை குறித்து…