Month: June 2026

தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை

நீதிக்கும் அமைதிக்குமான வடக்கு-கிழக்கு குருக்கள் துறவியர் அமைப்பு, இலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிராக நடைபெற்றுவருவது கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை என்பதனை வலியுறுத்தி மே 25 ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ்அறிக்கையில், ஈழத் தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் பேரம்பேச முடியாதவை…

தமிழ் இனப்படுகொலை உண்மையை மறைக்க முடியாது – அருட்தந்தை ஜீவந்த பீரிஸிக்கு பரந்த ஆதரவு

தமிழ் இனப்படுகொலை, இனப்பிரச்சினை மற்றும் உள்நாட்டு யுத்தம் தொடர்பாக இரத்தினபுரி மறைமாவட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கு எதிராக, இலங்கை கத்தோலிக்க ஊடக மற்றும் சமூகத் தொடர்பாடல் தேசிய ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிறிஸாந்த வெளியிட்ட அறிக்கை குறித்து…

சுண்ணக்கல், கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி அபிவிருத்தி திட்டங்களுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

கிளிநொச்சி – பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கிராஞ்சி, வேரவில், வலைப்பாடு, பொன்னாவெளி, பாலாவி கிராம மக்களுடைய வாழ்வாதாரத்தையும் இயற்கை வளங்களையும் பாதிக்கும் வகையில் அங்கு இடம்பெற்றுவரும் சுண்ணக்கல், கனிய மணல் அகழ்வு மற்றும் காற்றாலை மின் உற்பத்தி அபிவிருத்தி திட்டங்களுக்கு…