முருங்கன் டொன் போஸ்கோ ஆங்கில மொழிமூல பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி

மன்னார் முருங்கன் டொன் போஸ்கோ ஆங்கில மொழிமூல பாடசாலையின் இல்ல மெய்வல்லுநர் திறனாய்வுப்போட்டி மாசி மாதம் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை பிரியங்கன் மார்க் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இப்போட்டியில் மாணவர்கள் பொஸ்கோ, சாவியோ, றூவா என…

ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

மட்டக்களப்பு மறைமாவட்ட ஓய்வுநிலை குரு அருட்தந்தை யோசப் இக்னேசியஸ் சந்திரா அவர்கள் பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1992ஆம் ஆண்டு திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்ட குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட இவர் திருகோணமலை புனித மரியாள் பேராலய…