மன்னார் மறைமாவட்ட இளையோர் ஒன்றுகூடல்

மன்னார் மறைமாவட்ட இளையோர் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட மறைமாவட்ட இளையோர் ஒன்றுகூடல் யூலை மாதம் 19, 20ஆம் திகதிகளில் மன்னார் முத்தரிப்புத்துறை புனித செங்கோல் அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை விக்ரர் சோசை அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வு…

சாரணர் செயற்பாடுகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு

இலங்கை சாரணர் சங்கத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட சாரணர் செயற்பாடுகளுக்கான விருது வழங்கும் நிகழ்வு கடந்த வாரம் கம்பஹா திருச்சிலுவை கல்லூரியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவன் செல்வன் றொமிலன் அவர்கள் இலங்கையின் சாரணர் பிரிவின் உயர் சாரணர்…

இளவாலை புனித யாகப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

இளவாலை புனித யாகப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு பங்குத்தந்தை அருட்தந்தை சில்வெஸ்ரர்தாஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இளவாலை புனித ஹென்றியரசர் கல்லூரி அதிபர் அருட்தந்தை மைக் மயூரன் அவர்களின்…

நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை

நெடுந்தீவு புனித யாகப்பர் ஆலய பிள்ளைகளுக்கான முதல்நன்மை அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு யூலை மாதம் 19ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை பத்திநாதன் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற திருப்பலியில் ஏழு சிறார்கள் முதல்நன்மை அருட்சாதனத்தை பெற்றுக்கொண்டனர்.

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலயத்தில் புனித கார்மேல் அன்னை திருவிழா

சுன்னாகம் புனித அந்தோனியார் ஆலய அன்னையர் மன்றத்தால் முன்னெடுக்கப்பட்ட மன்ற பாதுகாவலி புனித கார்மேல் அன்னை திருவிழா யூலை மாதம் 20ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை நிக்ஸன் கொலின் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் அன்றைய தினம்…