யாழ். மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம்
யாழ். மறைக்கோட்ட இளையோருக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை தீவகம் சின்னமடு செபமாலை அன்னை யாத்திரைத்தலத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட இளையோர் ஒன்றிய இணைப்பாளர் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் சிலுவைப்பாதை, நற்கருணை…
உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் குணமாக்கல் வழிபாடு
உயிர்த்த ஆண்டவர் சமூகத்தினரின் குணமாக்கல் வழிபாடு பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை இன்று மானிப்பாய் புனித அந்தோனியார் ஆலயத்திலும் 05ஆம் திகதி வியாழக்கிழமை அஞ்சனந்தாழ்வு புனித கொலைவிலக்கி அன்னை ஆலயத்தில்; நடைபெற்றது. திருப்பலி, இறைவார்த்தைப் பகிர்வு, நற்கருணை ஆராதனை, புகழ்ச்சி…
பெரிய பண்டிவிரிச்சான் பங்கு திருக்குடும்ப அருட்சகோதரிகள், இளையோர் மற்றும் பிள்ளைகளின் கள அனுபவ பயணம்
மன்னார் மறைமாவட்டம் பெரிய பண்டிவிரிச்சான் பங்கு திருக்குடும்ப அருட்சகோதரிகள், இளையோர் மற்றும் பிள்ளைகள் இணைந்து முன்னெடுத்த கள அனுபவ பயணம் மாசி மாதம் 27ஆம் திகதி முதல் பங்குனி மாதம் 01ஆம் திகதி வரை நடைபெற்றது. அருட்சகோதரி றோசி சிலுவைதாஸ் அவர்களின்…
மாந்தை, மன்னார், மடு, முருங்கன் மறைக்கோட்ட கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்கால தியானம்
மன்னார் மறைமாவட்ட மாந்தை, மன்னார், மடு மற்றும் முருங்கன் மறைக்கோட்ட கத்தோலிக்க ஆசிரியர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை மன்னார் உயிலங்குளம் கள்ளிக்கட்டைக்காடு இறையிரக்க தியான இல்லத்தில் நடைபெற்றது. மறைமாவட்ட மறைக்கல்வி ஆணைக்குழு இயக்குனர் அருட்தந்தை…
உவர்மலை குழந்தை இயேசு ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால யாத்திரை
திருகோணமலை மறைமாவட்டம் உவர்மலை குழந்தை இயேசு ஆலய மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால யாத்திரை பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சேவியர் றஜீவா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் மறைமாவட்டத்தின் 12 ஆலயங்களை தரிசித்து…
