சாட்டி தவக்கால தியானங்கள்
தீவகம் சாட்டி புனித சிந்தாத்திரை அன்னை திருத்தலத்தில் தவக்கால தியானங்கள் மறைக்கோட்ட ரீதியாக ஒவ்வொரு சனிக்கிழமையிலும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் மூன்றாம் குழுவினருக்கான தியானம் பங்குனி மாதம் 07ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. திருத்தல பரிகாலகர் அருட்தந்தை பாஸ்கரன் அவர்களின் வழிநடத்தலில்…
யாழ்ப்பாண மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம்
யாழ்ப்பாண மறைக்கோட்ட மறையாசிரியர்களுக்கான தவக்கால தியானம் பங்குனி மாதம் 02ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. மறைக்கோட்ட மறையாசிரியர் இணைப்பாளர் அருட்தந்தை பொன்ராசா டினுசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற இந்நிகழ்வில் சிலுவைப்பாதை தியானம், தவக்கால சிந்தனை,…
புதுக்குடியிருப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான இறையழைத்தல் பாசறை
புதுக்குடியிருப்பு பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான இறையழைத்தல் பாசறை பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அஜந்தன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கார்மேல் கன்னியர் சபை அருட்சகோதரிகள் கலந்து குழுச்செயற்பாடுகள்,…
கிளிநொச்சி மறைக்கோட்ட பங்கு மக்களுக்கான தவக்கால தியானம்
கிளிநொச்சி மறைக்கோட்ட பங்கு மக்களுக்கான தவக்கால தியானம் மாசி மாதம் 28ஆம் திகதி கடந்த சனிக்கிழமை வவுனிக்குளம் கல்வாரிப்பூங்காவில் நடைபெற்றது. மறைக்கோட்ட பங்குத்தந்தையர்களின் ஒழுங்குபடுத்தலில் பரிபாலகர் அருட்தந்தை நியூமன் அவர்களின் நெறிப்படுத்தலில் இடம்பெற்ற இத்தியானத்தில் சிலுவைப்பாதை, திருப்பலி, நற்கருணை வழிபாடு என்பன…
மல்வம் உடுவில் பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால சிறப்பு நிகழ்வு
மல்வம் உடுவில் பங்கு மறைக்கல்வி மாணவர்களுக்கான தவக்கால சிறப்பு நிகழ்வு பங்குனி மாதம் 01ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை உடுவில் புனித செபமாலை அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை அருட்செல்வன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அருட்சகோதரன் எமில்டன் அவர்கள்…
