மானிப்பாய் புனித அன்னாள் ஆலய திருவிழா

மானிப்பாய் புனித அன்னாள் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றெக்ஸ் சவுந்தரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் யூலை மாதம் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 18ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 26ஆம் திகதி சனிக்கிழமை நற்கருணைவிழா இடம்பெற்றது.…

ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்

அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை சியான்ஸ்ரன் ஜெனிஸ் அவர்களின் அன்புத்தந்தை திரு.பிறிஞ்சிப்பிள்ளை அமிர்தநாதர் அவர்கள் யூலை மாதம் 31ஆம் திகதி வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்துள்ளார். அருட்தந்தை அவர்களின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அவரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்

‘விடுதலை’ கவனயீர்ப்பு போராட்டம்

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக்கோரி குரலற்றோரின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ‘விடுதலை’ கவனயீர்ப்பு போராட்டம் 24ஆம், 25ஆம் திகதிகளில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணம் சங்கிலியன் தோரணை வளைவு முன்பாக ஆரம்பமாகிய இப்பேரணி யாழ். கிட்டு பூங்காவை சென்றடைந்து அங்கு சிறைவாழ்க்கை…

மனித புதைகுழிகளுக்கு நீதிகோரி மன்னாரில் அமைதி பேரணி

வடக்கு கிழக்கில் கண்டுடிக்கப்பட்டுள்ள மனித புதைகுழிகளுக்கு நீதிகோரி மன்னார் மாந்தை மேற்கு வெகுஜன அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அமைதி பேரணி யூலை மாதம் 24ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை நடைபெற்றது. மன்னார் அடம்பன் சந்தியில் ஆரம்பமான இப்பேரணி திருக்கேதீஸ்வரம் மனித…

கூட்டொருங்கியக்க உலக ஆயர்கள் பேரவை பொதுச்செயலர் குருக்களுடன் கலந்துரையாடல்

கூட்டொருங்கியக்க உலக ஆயர்கள் பேரவையின் பொதுச்செயலர் பேரருட்தந்தை மாறியோ கருதினால் கிரேக் அவர்கள் இலங்கை நாட்டிற்கு மேய்ப்புப்பணி விஜயம் மேற்கொண்டு இங்கு நடைபெற்ற பல நிகழ்வுகளில் கலந்து குருக்கள், துறவிகள், பொதுநிலையினரை சந்தித்து கூட்டொருங்கியக்க செயல்முறையில் எழுந்த பிரச்சினைகள் குறித்தும் நாட்டில்…