யூனியன் கல்லூரி மாணவர்களுக்கான பரிசளிப்பு
வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட சர்வமத பேரவையினால் முன்னெடுக்கப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கான சித்திரப்போட்டி அண்மையில் நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றிபெற்ற யூனியன் கல்லூரி மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்வு கல்லூரி அதிபர் திரு. வரதன் அவர்களின் தலைமையில் ஆனிமாதம் 08ஆம் திகதி…
அருட்தந்தை ஜூட் கிறிஸாந்த வெளியிட்ட அறிக்கை குறித்து யாழ்ப்பாண மறைமாவட்ட குருக்கள் அறிக்கை
தமிழ் இனப்படுகொலை, இனப்பிரச்சினை மற்றும் உள்நாட்டு யுத்தம் தொடர்பாக இரத்தினபுரி மறைமாவட்ட அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துகளுக்கு எதிர்வினையாக இலங்கை கத்தோலிக்க தேசிய ஊடக மற்றும் சமூகத் தொடர்பாடல் ஆணைக்குழுவின் இயக்குநர் அருட்தந்தை ஜூட் கிறிஸாந்த வெளியிட்ட அறிக்கை குறித்து…
யாழ்ப்பாண சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளின் ஊடக சந்திப்பு
தமிழ் மக்களுக்கு எதிராக கட்டமைக்கப்பட்ட இன அழிப்பு இடம்பெற்றதை வலியுறுத்தியும், இது தொடர்பாக அருட்தந்தை ஜீவந்த பீரிஸ் வெளியிட்ட கருத்துக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும் யாழ்ப்பாண சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் கருத்து தெரிவித்த…
தமிழ் சட்டத்தரணிகள் பேரவை அறிக்கை
தமிழர்களுக்கு எதிராக இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் இனப்படுகொலை இடம்பெறவில்லை என்ற நிலைப்பாட்டை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ் சட்டத்தரணிகள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையின் இனப்பிரச்சினையையும் ஆயுத மோதலையும் “பயங்கரவாதத்துக்கு எதிரான போர்”…
யாழ். மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கை
தமிழர் தேசியப் பிரச்சினை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மற்றும் ஆயுத மோதலின்போது தமிழ் மக்கள் எதிர்கொண்ட துயரங்கள் தொடர்பாக அண்மையில் வெளியான கருத்துகளை தெளிவுபடுத்தி, யாழ்ப்பாண மறைமாவட்ட நீதி சமாதான ஆணைக்குழு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. இவ் அறிக்கையில், போரின்போது தமிழ் மக்கள் அனுபவித்த…
