மன்னார் மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட கலை மன்றங்களுக்கிடையிலான கிராமிய குழுப்பாடல் போட்டி
வட மாகாண பண்பாட்டு அலுவல்கள் அலகின் அனுசரணையில் மன்னார் மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட பதிவுசெய்யப்பட்ட கலை மன்றங்களுக்கிடையிலான மாவட்ட மட்ட கிராமிய குழுப்பாடல் போட்டி ஆனி மாதம் 16ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. மன்னார் மாவட்ட சிரேஸ்ட…
ஜேர்மனி கோத்தே நிறுவனத்தின் சர்வதேச இளைஞர் முகாம்
இலங்கை – ஜேர்மனி நட்புறவு திட்டத்தின் அடிப்படையில் “பாடசாலைகள் எதிர்காலத்திற்கான பங்காளிகள்” என்னும் முயற்சியின் கீழ் கோத்தே நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இளைஞர் முகாம் ஜேர்மனி சென் பீட்டர்ஸ் திடலில் நடைபெற்றுவருகின்றது. ஆனி மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெற்றுவரும்…
சுவிஸ்லாந்து பாசல் புனித அந்தோனியார் திருவிழா
சுவிஸ்லாந்து பாசல் தமிழ் கத்தோலிக்க பணியக இறைமக்களின் பாதுகாவலர் புனித அந்தோனியார் திருவிழா பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆனி மாதம் 14ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திருவிழா திருப்பலியை மன்னார் மறைமாவட்ட அருட்தந்தை அன்ரனி…
ஆன்ம இளைப்பாற்றிக்காக மன்றாடுவோம்
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி எமிலியானா ஜெரெமியாஸ் அவர்கள் ஆனி மாதம் 17ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1960ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை மேற்கொண்ட இவர் 66 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து சமூக,…
யாழ். மறைக்கோட்டத்தில் கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழா நற்கருணைப்பவனி
கிறிஸ்துவின் திருஉடல் திரு இரத்த பெருவிழாவை முன்னிட்டு, ஆனி மாதம் 07ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். மறைமாவட்டத்தின் பல இடங்களிலும் நற்கருணைப்பவனிகள் சிறப்பான முறையில் முன்னெடுக்கப்பட்டிருந்தன. யாழ். மறைக்கோட்டத்தில் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை ஜெறோ செல்வநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…
