பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 28ஆவது தமிழர் திருயாத்திரை
நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகம் முன்னெடுக்கும் மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை புனித நீர் ஊற்றை நோக்கிய 28ஆவது தமிழர் திருயாத்திரை வைகாசி 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளதென நெதர்லாந்து ஆன்மீக பணியகத்தினர் தெரிவித்துள்ளனர். அன்றைய தினம் காலை திருகோணமலை…
ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் அவர்களின் அன்புச்சகோதரர் திரு. பத்திமாதாஸ் ஜீவரட்ணம் அவர்கள் சித்திரை மாதம் 22ஆம் திகதி கடந்த புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற…
யாழ். மறைமாவட்டத்தில் ஐந்து புதிய குருக்கள்
யாழ். மறைமாவட்டத்தில் ஐந்து திருத்தொண்டர்கள் புதிய குருக்களாக திருநிலைப்படுத்தப்பட்டுள்ளார்கள். யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களின் தலைமையில் சித்தரை மாதம் 18ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்ற திருநிலைப்படுத்தல் திருச்சடங்கு திருப்பலியில் யாழ். மறைமாவட்டத்தை சேர்ந்த…
ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப் அவர்களின் ஜந்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
மன்னார் மறைமாவட்ட முன்நாள் ஆயர் அமரர் பேரருட்தந்தை இராயப்பு யோசேப் அவர்களின் ஜந்தாம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு சித்திரை மாதம் 13ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை தமிழ்நேசன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தில்…
பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலை மாணவர்களின் சிறப்பு நிகழ்வு
கிளிநொச்சி பல்லவராயன்கட்டு டொன் பொஸ்கோ ஆங்கில பாடசாலை மாணவர்களின் சிறப்பு நிகழ்வு சித்திரை மாதம் 11ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பாடசாலை அதிபர் அருட்தந்தை மெல்வின் றோய் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாணவர்களால் தவக்கால உண்டியல் மூலம் சேகரிக்கப்பட்ட…
