புனித பத்திரிசியார் கல்லூரி மூன்றாம் நிலை உயர் பட்டப்படிப்புக்கள் நிலைய நிர்வாக அலகு கட்டட திறப்புவிழா

புனித பத்திரிசியார் கல்லூரி மூன்றாம் நிலை உயர் பட்டப்படிப்புக்கள் நிலைய நிர்வாக அலகு கட்டட திறப்புவிழா வைகாசி மாதம் 13ஆம் திகதி கடந்த புதன்கிழமை நடைபெற்றது. மறைமாவட்ட நிதிமுகாமையாளர் அருட்தந்தை நேசநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் அகவொளி குடும்பநல நிலைய இயக்குனர் அருட்தந்தை…

பெல்ஜியம் பெனு அன்னை திருத்தலத்தில் மருதமடு அன்னைக்கு சிற்றாலயம்

பெல்ஜியம் நாட்டில் அமைந்துள்ள மருதமடு அன்னை குடியிருக்கும் பெனு அன்னை திருத்தலத்தில் அமைக்கப்பட்ட மருதமடு அன்னை சிற்றாலய திறப்புவிழா வைகாசி 09ஆம் திகதி சனிக்கிழமை நடைபெற்றது. நெதர்லாந்து தமிழ் கத்தோலிக்க பணியகத்தின் ஏற்பாட்டில் பணியக இயக்குநர் அருட்தந்தை ஜோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

அருட்தந்தை செபஸ்ரியன் றோய் பேடினன்ட் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி

யாழ். மறைமாவட்ட குருவும் பலாலி பங்குத்தந்தையுமான அருட்தந்தை செபஸ்ரியன் றோய் பேடினன்ட் அவர்களின் குருத்துவ 25வது ஆண்டு யூபிலி நிகழ்வு வைகாசி மாதம் 09ஆம் திகதி சனிக்கிழமை பலாலி புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் அருட்தந்தை றோய் பேடினன்ட்…

யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலய சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்புவிழா

யாழ். புனித சாள்ஸ் மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டதன் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு பழைய மாணவர் சங்கத்தின் ஏற்பாட்டில் புனரமைப்புச்செய்யப்பட்ட ஆரம்பப் பிரிவு மாணவர்களின் சிறுவர் விளையாட்டு பூங்கா திறப்புவிழா வைகாசி மாதம் 11ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. பாடசாலை பழைய…

மணற்காடு புனித அந்தோனியர் ஆலயத்தில் நற்கருணை கண்காட்சி

மணற்காடு புனித அந்தோனியர் ஆலயத்தில் முதல்நன்மை அருட்சாதனம் பெறவுள்ள சிறார்களின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட நற்கருணை கண்காட்சி வைகாசி மாதம் 09ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை ஜோண் குருஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆலயத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில் சிறார்களால் நற்கருணையின்…