லொய்க்கன் புனித லூர்து அன்னை திருவிழா
சுவிஸ் ஆர்க்கவ் தமிழ் கத்தோலிக்க பணியகத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட லொய்க்கன் புனித லூர்து அன்னை திருவிழாவும், ஆர்க்கவ் பணியகம் ஆரம்பிக்கப்பட்டதன் 20வது ஆண்டு நிறைவும் சுவிஸ் தமிழ் கத்தோலிக்க ஆன்மீக பணியக இயக்குநர் அருட்தந்தை யூட்ஸ் முரளிதரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி…
ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
அமலமரித்தியாகிகள் சபை அருட்தந்தை பத்திநாதன் ஜெறோம் லெம்பட் அவர்கள் வைகாசி மாதம் 20ஆம் திகதி கடந்த புதன்கிழமை தனது 76ஆவது வயதில் இறைவனடி சேர்ந்தார். மன்னார் பேசாலைப் பங்கைச் சேர்ந்த இவர் 1981ம் ஆண்டு குருவாக திருநிலைப்படுத்தப்பட்டு இலங்கையின் பல பகுதிகளில்…
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறும் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கஞ்சி பரிமாறும் நிகழ்வு வடக்கு கிழக்கு தமிழர் தாயக பகுதிகளெங்கும் பரவலாக நடைபெற்றுவருகின்றன. கடும் யுத்தம் நிலவிய 2009ஆம் ஆண்டு காலப்பகுதியில் முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகத்தின் ஏற்பாட்டில் கஞ்சி கொட்டில்கள் அமைக்கப்பட்டு ஒருவேளை உணவாக கஞ்சி…
குமுதினி படுகொலையின் 41ஆம் அண்டு நினைவுநாள் நிகழ்வு
குமுதினி படுகொலையின் 41ஆம் அண்டு நினைவுநாள் நிகழ்வு நெடுந்தீவு இறங்குதுறை பிரதேசத்தில் வைகாசி மாதம் 15ஆம் திகதி நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி நெடுந்தீவிலிருந்து குறிகாட்டுவான் நோக்கி 64 பயணிகளுடன் பயணித்த…
அருட்தந்தை மங்களராஜா அவர்களின் குருத்துவ 50வது ஆண்டு யூபிலி நிகழ்வு
யாழ். மறைமாவட்ட குருவும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளரும் உருவாக்குநருமான அருட்தந்தை மங்களராஜா அவர்களின் குருத்துவ 50வது ஆண்டு யூபிலி நிகழ்வு வைகாசி மாதம் 11ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை யாழ். கொழும்புத்துறை புனித பிரான்சிஸ்…
