மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியின் முதல்வராக அருட்பணியாளர் பிரேமன் ராஜன் றோகான்
மருதனார்மடம் கிறிஸ்தவ இறையியல் கல்லூரியின் ஏழாவது முதல்வராக அருட்பணியாளர் பிரேமன் ராஜன் றோகான் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். வைகாசி மாதம் 28ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை மருதனார்மடம் கிறிஸ்தவ சேவா ஆச்சிரமத் தேவாலயத்தில் நடைபெற்ற வழிபாட்டின் போது அமெரிக்க சிலோன் மிஸன் திருச்சபையின்…
ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
போர்டோவின் திருக்குடும்ப கன்னியர் சபை அருட்சகோதரி ஸ்ரெல்லா துரைசாமி அவர்கள் வைகாசி மாதம் 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1972ஆம் ஆண்டு தனது முதலாவது துறவற வார்த்தைப்பாட்டை நிறைவேற்றிய இவர், 54 ஆண்டுகள் துறவற வாழ்வில் நிலைத்திருந்து சமூக, பங்கு,…
தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்
2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவின் நினைவுகளை முன்னிறுத்தி முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு தாயகத்திலும் தமிழர் வாழும் புலம்பெயர் தேசங்களிலும் கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நடைபெற்ற நினைவேந்தல்…
அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட அருட்தந்தை சறத்ஜீவன் அவர்களின் 17ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு வைகாசி மாதம் 18ஆம் திகதி திங்கட்கிழமை உருத்திரபுரம் புனித பற்றிமா அன்னை ஆலயத்தில் நடைபெற்றது. உருத்திரபுரம் பங்குத்தந்தை அருட்தந்தை ஜோன் கனீசியஸ் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் நடைபெற்ற…
யாழ். மறைமாவட்ட தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை
தூய ஆவியார் பெந்தகோஸ்து பெருவிழாவை முன்னிட்டு வருடாந்தம் நடைபெறும் தூய ஆவியார் திருவிழிப்பு ஆராதனை இவ்வருடம் மறைமாவட்டரீதியாக யாழ்ப்பாணம் மாங்குளம் ஆகிய இரு இடங்களில் நடைபெற்றது. யாழ். புனித மடுத்தீனார் சிறிய குருமட மைதானம் மற்றும் மாங்குளம் இறை இரக்க தியான…
