மன்னார் முதலைகுத்தி புனித லூர்து அன்னை ஆலய அபிசேகமும் மணிக்கோபுரத் திறப்பு விழாவும்
மன்னார் மறைமாவட்டம் உயிலங்குளம் பங்கிற்குட்பட்ட முதலைகுத்தி பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவந்த புனித லூர்து அன்னை ஆலய கட்டுமானப்பணிகள் நிறைவடைந்த நிலையில் அவ்வாலய அபிசேகமும் மணிக்கோபுரத் திறப்பு விழாவும் ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. பங்குத்தந்தை அருட்தந்தை ஸ்ரனின் சோசை…
மட்டக்களப்பு புனித இஞ்ஞாசியார் ஆலய 110ஆவது ஆண்டு திருவிழா
மட்டக்களப்பு மறைமாவட்டம் புனித இஞ்ஞாசியார் ஆலய 110ஆவது ஆண்டு திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை யூட் டிலக்ஸன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆடி மாதம் 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி 01ஆம்…
பதுளை பாதினாவெல புனித லோறன்சியார் ஆலய வருடாந்த திருவிழா
பதுளை மறைமாவட்டம் பாதினாவெல புனித லோறன்சியார் ஆலய வருடாந்த திருவிழா பங்குத்தந்தை அருட்தந்தை றொபேட் கிளாறட் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆடி மாதம் 26ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி ஆவணி…
பதுளை மறைமாவட்டம் பேராலய பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல்
பதுளை மறைமாவட்டம் பேராலய பங்கு பிள்ளைகளுக்கான உறுதிப்பூசுதல் அருட்சாதனம் வழங்கும் நிகழ்வு உதவிப் பங்குத்தந்தை அருட்தந்தை ஐவன் றொட்றிக்கோ அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 08ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. பதுளை மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யூட் நிஸாந்த சில்வா…
சிலாபம் தலவில புனித அன்னம்மாள் திருத்தல வருடாந்த திருவிழா
சிலாபம் தலவில புனித அன்னம்மாள் திருத்தல வருடாந்த திருவிழா திருத்தல பரிபாலகர் அருட்தந்தை ஜெயந்த பெரேரா அவர்களின் ஒழுங்குபடுத்தலில் ஆவணி மாதம் 02ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. ஆடி மாதம் 26ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆயத்தநாள் வழிபாடுகள் ஆரம்பமாகி ஆவணி மாதம்…
