யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள்

யாழ். மறைக்கோட்ட பொதுநிலையினர் கழக எழுச்சிநாள் வைகாசி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்ட பொதுநிலையினர் கழக இயக்குநர் அருட்தந்தை மவுலிஸ் அவர்களின் வழிகாட்டலில் மறைக்கோட்ட கழக இயக்குநர் அருட்தந்தை ஜோண் ஹில்ரன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் கழக…

யாழ். மறைமாவட்ட உலக தொடர்பாடல் தின சிறப்பு திருப்பலி

உலக தொடர்பாடல் தினத்தை முன்னிட்டு யாழ். மறைமாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு திருப்பலி மறைமாவட்ட சமூக தொடர்பு ஆணைக்குழு இயக்குநர் அருட்தந்தை அன்ரன் ஸ்ரிபன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் வைகாசி மாதம் 17ஆம் திகதி கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ். புனித மரியன்னை பேராலயத்தில் நடைபெற்றது.…

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் திகதி தமிழினம் எதிர்கொண்ட பேரழிவின் நினைவுகளை முன்னிறுத்தி யாழ். புனித பத்திரிசியார் கல்லூரியில் முன்னெடுக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு கடந்த 18ஆம் திகதி திங்கட்கிழமை நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருட்தந்தை திருமகன் அவர்களின் ஒழுங்குபடுத்தலில்…

“நினைவாயுதம் – தமிழின வலிகளின் ஏடு” வரலாற்று ஆவணக் கண்காட்சி

தமிழ் இன அழிப்பு வரலாற்றையும், அவர்கள் கடந்து வந்த துயரமிக்க வலிகளையும் இளம் தலைமுறையினருக்குத் கொண்டு சேர்க்கும் நோக்கில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட “நினைவாயுதம் – தமிழின வலிகளின் ஏடு” வரலாற்று ஆவணக் கண்காட்சி வைகாசி வைகாசி…

சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய பீட மற்றும் பீடப்பகுதி அபிஸேகம்

புனரமைப்பு செய்யப்பட்ட சுண்டுக்குளி புனித திருமுழுக்கு யோவான் ஆலய பீட மற்றும் பீடப்பகுதி அபிஸேக நிகழ்வு வைகாசி மாதம் 23ஆம் திகதி சனிக்கிழமை இன்று நடைபெற்றது. பங்குத்தந்தை அருட்தந்தை சகாயநாயகம் அவர்களின் ஒழுங்குபடுத்தலில் இடம்பெற்ற இந்நிகழ்வில் யாழ். மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…