‘பொதுநினைவேந்தல் நாள் ஜுலை – 25’ நிகழ்வு
சிறைச்சாலைகளில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளின் நினைவை முன்னிறுத்தி குரலற்றவர்களின் குரல் அமைப்பினால் முன்னெடுக்கப்பட்ட ‘பொதுநினைவேந்தல் நாள் ஜுலை – 25’ நிகழ்வு ஆடி மாதம் 25ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா கலையரங்கில் நடைபெற்றது. குரலற்றவர்களின்…
யாழ். மறைமாவட்ட ஓய்வுநிலை மூத்த குருக்களுக்கான கௌரவிப்பு
யாழ். மறைமாவட்டத்தில் பணியாற்றி ஓய்வுநிலையிலுள்ள மறைமாவட்ட மூத்த குருக்களை கௌரவித்து இளம் குருக்களால் முன்னெடுக்கப்பட்ட சிறப்பு நிகழ்வு ஆடி மாதம் 23ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை கிளிநொச்சி, உருத்திரபுரம் ஆரோபணம் மாணவர் விடுதியில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மறைமாவட்ட ஓய்வுநிலை ஆயர் பேரருட்தந்தை…
ஆயருடனான சந்திப்பு
சேலம் மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை அருள்செல்வம் இராயப்பன் அவர்கள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்தந்தை யஸ்ரின் ஞானப்பிரகாசம் அவர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச்சந்திப்பு ஆடி மாதம் 25ஆம் திகதி கடந்த சனிக்கிழமை யாழ். மறைமாவட்ட ஆயர்…
யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்களுக்கான விருது
இலங்கை மருத்துவ கல்லூரி சமூகத்தினரினால் மாவட்ட ரீதியாக பாடசாலை மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட வினாடி வினாப் போட்டியின் யாழ்ப்பாண மாவட்ட போட்டியில் யாழ்ப்பாணம் புனித பத்திரிசியார் கல்லூரி மாணவர்கள் முதலாம் இடத்தை பெற்றுக்கொண்டனர். இப்போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு ஆடி…
தேசியமட்ட திருவிவிலிய அறிவுத்தேர்வு
கிறிஸ்தவ மத அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மறைமாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்ட தரம் 04 தொடக்கம் தரம் 11 வரையான மாணவர்களுக்கான தேசியமட்ட திருவிவிலிய அறிவுத்தேர்வு 25ஆம் திகதி கடந்த சனிக்கிழமை நடைபெற்றது. யாழ். மறைமாவட்டத்தில் மறைக்கல்வி நிலைய இயக்குனர் அருட்தந்தை டியூக் வின்சன்ட்…
