ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
யாழ். மறைமாவட்ட குரு அருட்தந்தை அருள்நேசன் அவர்கள் சித்திரை மாதம் 27ஆம் திகதி திங்கட்கிழமை இறைவனடி சேர்ந்தார். 1994ஆம் ஆண்டு மார்ச் மாதம் குருவாக திருநிலைப்படுத்தப்பட்ட அருட்தந்தை அருள்நேசன் அவர்கள் யாழ். புனித மரியன்னை பேராலயம் மற்றும் குருநகர் பங்கின் உதவிப்பங்குத்தந்தையாகவும்,…
ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்
யாழ். மறைமாவட்ட குருவும் பரந்தன் பங்குத்தந்தையும் இளவாலை புனித யாகப்பர் பங்கை சேர்ந்தவருமான அருட்தந்தை அன்ரனி ஞானப்பிரகாசம் அவர்களின் அன்புச்சகோதரர் திரு. அன்ரனி பத்திநாதர் அவர்கள் சித்திரை மாதம் 29ஆம் திகதி புதன்கிழமை இறைவனடி சேர்ந்தார். அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த…
தமிழ் மறைமாவட்டங்களில் பணியாற்றிய ஓய்வு நிலை ஆயர்கள், மூத்த குருக்களுக்கான சிறப்பு ஒன்றுகூடல்
வடக்கு கிழக்கு ஆயர் மன்றத்தின் ஏற்பாட்டில் தமிழ் மறைமாவட்டங்களில் பணியாற்றி ஓய்வு நிலையிலுள்ள ஆயர்கள் மற்றும் மூத்த குருக்களை கௌரவித்து அவர்களின் தோழமை உறவை வலுப்படுத்தும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்ட சிறப்பு ஒன்றுகூடல் சித்திரை மாதம் 20ஆம் திகதி கடந்த திங்கட்கிழமை திருகோணமலை…
யாழ். மறைமாவட்டத்தில் குருக்களுக்கான பணிமாற்றங்கள்
யாழ். மறைமாவட்டத்தில் குருக்கள் சிலருக்கான பணிமாற்றங்கள் அண்மையில் நடைபெற்றுள்ளன. அருட்தந்தை சேவியர் பேணாட் றெக்னோ அவர்கள் இளவாலை புனித அன்னாள் ஆலய பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை செபஸ்ரியன் எஸ்தாகு அவர்கள் நல்லூர் பங்குத்தந்தையாகவும் அருட்தந்தை அருளானந்தம் யாவிஸ் அவர்கள் யாழ். புனித அடைக்கல…
உயிர்ப்பு ஞாயிறு தின வெடிகுண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 07ஆம் ஆண்டு நினைவுநாள்
2019ஆம் ஆண்டு உயிர்ப்பு ஞாயிறு தினத்தில் இலங்கையின் பல்வேறு இடங்களிலும் இடம்பெற்ற வெடிகுண்டுத் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் 07ஆம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு சித்திரை மாதம் 21ஆம் திகதி கடந்த செவ்வாய்க்கிழமை பல இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டிருந்தது. யாழ். மறைமாவட்டத்தில், மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை…
