யாழ். மறைமாவட்ட குருவும் கொழும்புத்துறை புனித பிரான்சிஸ் சவேரியார் உயர் குருத்துவ கல்லூரி விரிவுரையாளருமான அருட்தந்தை ஜேம்ஸ்நாதன் அவர்களின் அன்புச் சகோதரர் திரு. கார்த்திகேசு நடராசா அவர்கள் ஆடி மாதம் 30ஆம் திகதி கடந்த வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார்.

அருட்தந்தையின் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதுடன் அன்னாரின் ஆன்மா இறைவனில் இளைப்பாற மன்றாடுவோம்.

By admin